×

நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் முடக்கியது எதிர்க்கட்சிகள் தான்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

டெல்லி: நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் முடக்கியது எதிர்க்கட்சிகள் தான் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார். தங்களின் தவறான நடவடிக்கைகளுக்காக மக்களிடம் எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பியூஷ் கோயல் கூறியுள்ளார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் நடந்துகொண்ட விதம் மிகவும் அநாகரிகமான செயல் எனவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்….

The post நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் முடக்கியது எதிர்க்கட்சிகள் தான்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் appeared first on Dinakaran.

Tags : central minister ,pyush goel ,Delhi ,Union Minister ,Piyush Goel ,Parliament ,
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...